இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.

இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.

அம்பலாங்கொட மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் | Shooting Happened Early This Morning

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று (28) அதிகாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.