யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட தொண்டமானாறு வாவியின் வான் கதவுகள்...

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட தொண்டமானாறு வாவியின் வான் கதவுகள்...

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாவியின் வான் கதவுகள் இன்று(22.12.2023) யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும்கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட தொண்டமானாறு வாவியின் வான் கதவுகள் (Photos) | Jaffna Thontaimanaru Reservoir Opening

இந்நிலையில் வாவியில் மீனவர்கள் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery