கிறிஸ்மஸ் பரிசால் நடந்த பகீர் சம்பவம்: சகோதரியை கொன்ற இரு சகோதரர்கள்!

கிறிஸ்மஸ் பரிசால் நடந்த பகீர் சம்பவம்: சகோதரியை கொன்ற இரு சகோதரர்கள்!

கிறிஸ்மஸ் பரிசால் ஏற்பட்ட பிரச்சினையால் தனது சகோதரியை இரண்டு சகோதரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களான இரு சகோதரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்மஸ் பரிசால் நடந்த பகீர் சம்பவம்: சகோதரியை கொன்ற இரு சகோதரர்கள்! | Christmas Present Brothers Shot Sister Die America

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14 வயதான சகோதரர் நெஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்மஸ் பரிசால் நடந்த பகீர் சம்பவம்: சகோதரியை கொன்ற இரு சகோதரர்கள்! | Christmas Present Brothers Shot Sister Die America  

இதனைத்தொடர்ந்து அந்த சகோதரரை 15 வயதான மூத்த சகோதரர் வயிற்றில் சுட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையில் யாருக்கு அதிக பரிசுப் பொருள் கிடைத்திருக்கிறது என்ற விவாதத்தால் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கிறிஸ்மஸ் பரிசால் நடந்த பகீர் சம்பவம்: சகோதரியை கொன்ற இரு சகோதரர்கள்! | Christmas Present Brothers Shot Sister Die America

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 14 வயது சகோதரர் சிகிச்சை முடிந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டிருக்கும் 15 வயது சகோதரர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.