யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த, சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்! | Old Woman S Corpse In The Well In Yali

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்