யாழ். வடமராட்சியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவருக்கு நேர்ந்த சோகம்!

யாழ். வடமராட்சியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் கடந்த சனிக்கிழமை (16-03-2024) காணாமல்போன நிலையில் நேற்றையதினம் (17-03-2024) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்

யாழ். வடமராட்சியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவருக்கு நேர்ந்த சோகம்! | Missing Fisherman Dead Body Found Vadamarachchi

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மீன் பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் 2 நாட்களாக கடற்படையினர், மீனவர்களின் உதவியுடன் அவரை தேடி வந்தனர்.

யாழ். வடமராட்சியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவருக்கு நேர்ந்த சோகம்! | Missing Fisherman Dead Body Found Vadamarachchiஇதனையடுத்து குறித்த மீனவர் பயணித்த தெப்பம் நேற்றைய முன் தினம் கரையொதுங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.