50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம்; அதிர்ச்சியில் பொலிஸார்

50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம்; அதிர்ச்சியில் பொலிஸார்

களுத்துறையில் 50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி கத்திகுத்தில் முடிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம்; அதிர்ச்சியில் பொலிஸார் | Stabbed For Rs 50 Cash Kalutaraஇவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை - பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.