யாழில் கோர விபத்து: வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள்..!

யாழில் கோர விபத்து: வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள்..!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்த நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கோர விபத்து: வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள் | Collision Accident Between Tipper And Fuel Bowserவிபத்தில் தடம்புரண்ட எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGallery