முத்தரிப்புத்துறையில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்..!
மன்னார் (Mannar) முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை, கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (24.04.2024) காலையில் இடம்பெற்றுள்ளது.
மேற்மடி உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026