ESOFT யாழ் வளாகத்தில் நடைபெறவுள்ள இரத்த தான முகாம்

வரும் வெள்ளிக்கிழமை (14)ஆம் திகதி, இலக்கம் 137, யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை வீதி (சத்திரச் சந்தியில்) ESOFTயாழ் வளாகத்தில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (14)ஆம் திகதி, இலக்கம் 137, யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை வீதி (சத்திரச் சந்தியில்) ESOFTயாழ் வளாகத்தில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. மனித உயிர் காக்கும் இரத்தான முகாமில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு அனைவரையும் ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ESOFT மெட்ரோ யாழ் வளாக வணிக கல்வி பிரிவு மாணவர்களின்  ஏற்பாட்டுக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கு 0767651201. அழைத்து இரத்த தானம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்

இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்கள் விபரங்களை பதிவு செய்யுங்கள் : Register