கணவனை கடந்த 8 மாதங்களாக காணவில்லை... மனைவி பொலிஸில் முறைப்பாடு!
கொழும்பு – புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 58 வயதான மன்னர் மன்னன் என்ற நபர் கடந்த 8 மாதங்களாக காணவில்லை என அவரது மனைவி தெரிவிக்கின்றார்.
கடந்த 25-10-2023 ஆம் திகதி தன்னை தனது சகோதரியின் வீட்டில் விட்டு சென்றதை அடுத்தே, தனது கணவர் காணாமல் போனதாக அவரது மனைவி புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்தால், தமக்கு அறிவிக்குமாறும் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.

சினிமா செய்திகள்
தொட்டதெல்லாம் ஹிட்... 2025ம் ஆண்டு பற்றி ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி
25 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
17 December 2025