இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடம் மாணவர்களிடம் கையளிப்பு (படங்கள்)
அரசாங்கத்தின் கீழ் 3 பில்லியன் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடம் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குறித்த பீடம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்ப பீடத்தின் அங்குரார்ப்பணத்தை குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025