இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடம் மாணவர்களிடம் கையளிப்பு (படங்கள்)
அரசாங்கத்தின் கீழ் 3 பில்லியன் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடம் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குறித்த பீடம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்ப பீடத்தின் அங்குரார்ப்பணத்தை குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025