யாழில் பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு; மாதிரிகள் கொழும்புக்கு

யாழில் பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு; மாதிரிகள் கொழும்புக்கு

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது. இந்நிலையில் சிசுவின் மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழில் பிறந்த அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு; மாதிரிகள் கொழும்புக்கு | Baby Dies Within Half An Hour Of Birth Jaffna