யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட இளைஞன் ; வெளியான பகீர் காரணம்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகளை, பொலிஸார் நேற்று (7) இரவு கைப்பற்றினர் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுன்னாகம் நகர்ப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த, பொலிஸ் பிரிவினர் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

அத்துடன், 25 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025