200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு
பதுளை, லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது.
குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன் மாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025