பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்

பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்

இன்றைய தினம் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது..

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.