6 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..

6 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..

பொலன்னறுவை பிரதேசத்தில் இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் 6 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பெதிவேதவ, ஜயன்த்திபுர, கிரிதலே, எதுமல்பிட்டிய, லக்ஷஉயன, விஜயபாகுபுர, சந்தன, பொகுன, நிசங்க மல்லபுர வேவெதென்ன உட்பட சேவாகம பிரதேங்களில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.