
இடி மின்னல் தாக்கியதால் 10 பேர் பலி...!
இடி மின்னல் தாக்கியதால் உகண்டா நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 பேரும் குழந்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உணக்டா நாட்டின் வடமேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.