கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 017 பேராக பதிவாகியுள்ளது.