ஜனாதிபதியின் தீர்மானம்

ஜனாதிபதியின் தீர்மானம்

சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பதற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கிழ் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.