மொறட்டுவை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது...!
மொறட்டுவை-சொய்சாபுர பகுதியில் சிற்றுண்டிசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கரதப்படும் டி-56 ரக துப்பாக்கி மற்றும் 35 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026