கடலோர புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு
கடலோர புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது புகையிரத மார்க்கத்தில் வீழ்ந்துள்ள குறித்த மரத்தை அகற்றும் பணிகளில் புகையிரத திணைக்கள ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026