படகு விபத்தில் சிக்கிய இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடற்படை
களுத்துறை-எலபடவத்த பிரதேசத்தில் கடற்றொழிலுக்காக சென்ற மீனவப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவரும் களுத்துறை-நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த சம்பவம் இன்று அதிகாலை (09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
ஜி.டி.என் திரை விமர்சனம்
07 August 2026
டிசி: திரை விமர்சனம்
07 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026