
புகையிரத பயணிகளுக்கான ஓர் செய்தி..!
கொழும்பு-மருதானைக்கிடையில் கடலோரம் பயணிக்கும் இரண்டு புகையிரதங்கள் சற்று தாமதாக பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு தாமதமாக பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025