
புகையிரத பயணிகளுக்கான ஓர் செய்தி..!
கொழும்பு-மருதானைக்கிடையில் கடலோரம் பயணிக்கும் இரண்டு புகையிரதங்கள் சற்று தாமதாக பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு தாமதமாக பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.