நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று மாலை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா - கல்மலை கடற்பகுதியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை- செம்மன் ஓடை, 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த, 17 வயதான, முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ஜி.டி.என் திரை விமர்சனம்
07 August 2026
டிசி: திரை விமர்சனம்
07 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026