லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத செயற்பாடு -பொலிஸாருக்கு கோட்டாபய விடுத்துள்ள உடனடி உத்தரவு
லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவணைப்பணத்தை செலுத்தாத காரணத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025