யாழில் மிகவும் ஆபத்தான நரிகள் கண்டுபிடிப்பு

யாழில் மிகவும் ஆபத்தான நரிகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் - கைதடி ஏ9 வீதியில் இருந்து 50 மீற்றர் தொலைவில் செம்மணி மயானம் அருகே ஒரு வகையான நரிகள் இனங்காணப்பட்டன.

குறித்த நரிகளை இற்கு முன் கண்டதில்லை என்று எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்,

இவை எங்கிருந்து வந்தன என்பது தெரியப்படவில்லை ஆனால் இந்த நரிகள் மனிதருக்கு ஆபத்தானவை.

குறித்த வழியாக இரவிலும் பகலிலும் பலர் வந்து செல்வதால் அவர்களுக்கு இந்த நரிகள் ஆபத்தாக இருக்கலாம்.

அத்துடன் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களே இவற்றிடமிருந்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சிக்கப்படுகின்றனர்.