சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!

ஹொங்கொங், லிபியா மற்றும் பபஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3281 ஆக அதிகரித்துள்ளது.