சற்று முன்னர் மேலும் 03 பேருக்கு கொரோனா....!

சற்று முன்னர் மேலும் 03 பேருக்கு கொரோனா....!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1883ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1880பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்.