காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த சோதணை நடவடிக்கை நேற்று காலை 06 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் 170 பேர் ஹெரோயின் ரக போதைபொருள் வைத்திருந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.