திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 16 ஆயிரத்து 735 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ரூ.1 கோடியே 28 லட்சம் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 16 ஆயிரத்து 735 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ரூ.1 கோடியே 28 லட்சம் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது.

5,728 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.