
காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74 ஆயிரம் பேர் பலியாயினர் (அக்.8, 2005)
கடந்த 2005-ம் அண்டு இதே நாளில் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் மூன்று நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 74,500 பேர் பலியாயினர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2005-ம் அண்டு இதே நாளில் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் மூன்று நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 74,500 பேர் பலியாயினர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-
• 1895 - கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள்.
• 1967 - கொரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
• 2001 - இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் பலியாயினர்.