ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் 40.870 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் காவற்துறையின் போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக் காவலராக பணியாற்றி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.