சடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்...!
கிளிநொச்சி-தர்மபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தர்மபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவன் என கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025