ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : யாழில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : யாழில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு  அமைய ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு  இன்று நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு  நியமனக் கடிதங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : யாழில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு! 1ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : யாழில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு! 2ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : யாழில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு! 3