சமூக இடைவௌி, முகக்கவசம் அணியாத 72 பேர் நேற்று கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 72 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை ஆகிய காரணங்களுகாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஹெட்டன் - கொழும்பு பிரதான வீதியில்..
15 August 2026
-
(87)
கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு விசே..
14 August 2026
-
(99)
கொடூரமாக தாக்கப்பட்டு வீதியில் விடப..
14 August 2026
-
(114)
போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்ற..
14 August 2026
-
(134)
எவ்வித மின்வெட்டும் அமுலாகாது - வலு..
14 August 2026
-
(106)
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வின..
13 August 2026
-
(184)
தொடர்புடைய செய்திகள்
ஹெட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்மேடு சரிந்து..
15 August 2026
கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து..
14 August 2026
கொடூரமாக தாக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட சிறுமி: வ..
14 August 2026
போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறி..
14 August 2026
எவ்வித மின்வெட்டும் அமுலாகாது - வலுசக்தி அமைச்சர்
14 August 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் அம்ப..
13 August 2026
முதன்மை செய்திகள்
80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தள..
15 August 2026
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட..
15 August 2026
ஈரான் - அமெரிக்கா போரின் முக்கிய தா..
15 August 2026
ஹெட்டன் - கொழும்பு பிரதான வீதியில்..
15 August 2026
இன்றைய ராசி பலன் 15 ஆகஸ்ட் 2026
15 August 2026
அவுஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்..
14 August 2026