
செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் (நவ.28, 1964)
செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கும் அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 4- என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.
செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.
இந்த மரைனர் திட்டத்தின் கீழ் 10 விண்கலங்கள் அனுப்பப்பட்டன. அதில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்ற மூன்றும் தொலைந்து போயின.