ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டையை பெறும் ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது. ஆட்பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025