பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, புதிதாக 3 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1749ஆக காணப்படுவதோடு, 11 பேர் குறித்த தொற்று காரணமாக மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024