பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கெமராக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்லைக்கழக மாணவர்கள் 9 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த மாணவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025