
இந்தியாவின் முதல் சரக்கு ரெயில் ஓடவிடப்பட்ட நாள் (டிச.22, 1851)
இந்தியாவின் முதலாவது சரக்கு ரெயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் 1851-ஆம் ஆண்டு இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்தியாவில் தயாரான ஒரு சரக்கு ரெயில் முதன்முதலாக தனது பயணத்தைத் தொடங்கியது அன்றை நாள்தான். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
இந்தியாவின் முதலாவது சரக்கு ரெயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் 1851-ஆம் ஆண்டு இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்தியாவில் தயாரான ஒரு சரக்கு ரெயில் முதன்முதலாக தனது பயணத்தைத் தொடங்கியது அன்றை நாள்தான்.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
• 1666 - சீக்கிய குரு, குரு கோவிந்த் சிங் பிறந்த நாள்.
• 1937 - நியூயார்க் நகரில் லிங்கன் சுரங்கம் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
• 1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பயன்படுத்த வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.
• 1963 - லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.