
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!
நிலவுகின்ற சீரற்ற காலநிலை நாளை மற்றும் நாளை மறு தினங்களில் வழமைக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025