ஜமெய்க்கா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி: (ஜனவரி 14, 1907)

ஜமெய்க்கா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி: (ஜனவரி 14, 1907)

ஜமெய்க்காவில் 1907ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சில நிகழ்வுகள்:- 1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.

ஜமெய்க்காவில் 1907ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் சில நிகழ்வுகள்:-

 


1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.

1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.

1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

1932 - தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.