மாணவர்களுக்கான மகிழ்ச்சியான தகவல் - சற்றுமுன்னர் வெளியான செய்தி
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கள் கிழமை முதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்கமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தனியார் மேலதிக வகுப்புக்களுக்கு 500 மாணவர்கள் வரை இணைத்துக்கொள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025