சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்க்கப்பட்ட ஆயுதங்கள்...!
மொரட்டுவ - சொய்சாபுர பகுதியிலுள்ள விருந்தகம் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய ஒருவரின் வீட்டிற்கு முன்பாக இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ - அங்குலான சமுத்திரதிசி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது, கைதுப்பாக்கி ஒன்றும் 5 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026