வடக்கில் அடுத்தடுத்து புகையிரத விபத்து! கால்நடைகள் பலி
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற 5 ஆடுகள் பலியாகியுள்ளன.
இன்று 3 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே குறித்த ஆடுகளை மோதித்தள்ளியுள்ளது.
இதேவேளை ஆடுகள் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில் எழுதுமட்டுவாழ் புகையிரத நிலையத்தில் புகையிரத கடவையில் நின்ற மாடு ஒன்றும் மோதுண்டு பலியாகியுள்ளது.
![]()
சினிமா செய்திகள்
கையில் செருப்புடன் கிளாமர் போஸ்!! நடிகை பூனம் பாஜ்வாவின் கிளிக்ஸ்..
30 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025