மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி - பளை காவல்துறை பிரிவுக்குற்ப்பட்ட மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேனியிலிருந்து கிளிநொச்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் வழியில் பளை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 5 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025