இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையும் திகதி அறிவிப்பு
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025