
சூடுபத்தினசேனையில் இதுவரை 31 கொவிட் சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் கொரோனா சரீரங்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இன்றைய தினம் மேலும் 7 பேரின் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025