சற்றுமுன் விடுதலையானார் மணிவண்ணன்
யாழ். மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் சற்றுமுன் இரண்டு இலட்சம் பெறுமதியான ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வீ. மணிவண்ணன் சற்றமுன் யாழ். நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மணிவண்ணனுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன் மற்றும் பல சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025