மொனராகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
மொனராகலை - இத்தேகட்டுவ பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். குறித்த நபரை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் இன்று விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுப்பட்டனர் என கூறப்பட்டுள்ள இந்த தகவலை பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025